×

நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உள்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

சென்னை: நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உள்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. கோட்டையூரில் நடிகை கவுதமிக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அழகப்பன் மோசடி செய்து அபகரித்து விட்டதாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உட்பட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஆஜராகவில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உள்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : nab Alagappan ,Gauthami ,Chennai ,Alagappan ,Gautami ,
× RELATED இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!